உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் திறனாய்வுப்போட்டி - 3 2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்: இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா , இலங்கை , பிரித்தானியா , மலேசியா , பிரான்ஸ் , ஜெர்மனி , டென்மார்க் , அவுஸ்ரேலியா , கனடா , அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி , அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு) , ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா) , ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா) , எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) பணியாற் றினார்கள். இவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக. முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம் , வவுனியா , இலங்கை. இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலா , தேனி , தமிழ்நாடு. மூன...