உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்
திறனாய்வுப்போட்டி - 3
2025
ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின்
விவரம்:
இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா,
மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய
நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன.
எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன.
ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள்
கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு),
ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா),
ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா),
எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா)
பணியாற் றினார்கள்.
இவர்களுக்கும் மற்றும்
போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா, இலங்கை.
இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலா, தேனி, தமிழ்நாடு.
மூன்றாம் பரிசு: மரு.வெ. மாலாபாரதி. ஆரணி.
தமிழ்நாடு.
நான்காம் பரிசு: வரதராஜன் @
ஜூனியர்தேஜ்
சீர்காழி, தமிழ்நாடு.
ஐந்தாம் பரிசு: (1) திவானி
கந்தசாமி,
வவுனியா, இலங்கை.
(2) சீ.
கவிதாராணி,
பாசறை, இலங்கை.
பாராட்டுப் பரிசுகள்:
சிவநேஸ் ரஞ்சிதா, கெக்கிராவ. இலங்கை.
எஸ். ராமேஸ்வரன், கொழும்பு -5.
திருமதி பவானி சச்சிதானந்தன், வத்தளை, இலங்கை.
பி.பி. புஸ்பராஜா, கொழும்பு -1.
சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.
சிந்துஜா சிவகுமார், அவுஸ்ரேலியா.
த.வேல்முருகன், ஈரோடு, தமிழ்நாடு.
க.பூமணி, சென்னை, தமிழ்நாடு.
இக்பால் அலி, பரகஹதெனியா, இலங்கை.
விமலாதேவி புசுப்பநாதன், ரொறன்ரோ, கனடா.
தீபரதி குபேந்திரன், வாணியம்பாடி, தமிழ்நாடு.
பன்னீர்ச்செல்வம் கருப்பையா, கோலாலம்பூர், மலேசியா.
சுலோச்சனா அருண் (kurufanclub@gmail.com)
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
Comments
Post a Comment